தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த விஜயகுமாரின் மகள்களில் ஒருவர்தான் நடிகை வனிதா. இவர் தமிழில் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு அதிகமாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. திருமணம் செய்து கொண்ட பிறகு விவாகரத்து மற்றும் குடும்பத்துடன் பிரச்சனை என அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்தார்.
இதுவரை மூன்று திருமணங்களை செய்து விவாகரத்து பெற்ற இவர் தற்போது தனது மகள்களுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் ஜோவிகாவுடன் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு வனிதா பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், தன்னுடைய மகளுடன் நான் கோவாவிற்கு சென்று கொண்டிருக்கும்போது ஜோவிகா வனிதாவிடம் நான் ஒரு வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டால் எப்படி இருக்கும் என கேட்டுள்ளார்.
இந்த கேள்வியை கேட்டதும் வனிதா உடனே வண்டியை நிறுத்திவிட்டு அதிர்ச்சியில் தனது மகளை பார்த்துள்ளார். மேலும் மகளுக்கு ஒரு காதல் இருந்தால் அதனை தான் ஏற்றுக் கொள்வேன் எனவும் முதல் காதலை திருமணம் செய்து கொள்ள நான் அனுமதிக்க மாட்டேன் என வெளிப்படையாக கூறியுள்ளார். வனிதா இவ்வாறு கூறியிருப்பது அவரின் கடந்த கால நினைவுகளை ஞாபகப்படுத்தியுள்ளது எனவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக திமுகவினர் கடும் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக செந்தில்…
தமிழகத்தில் பத்திரப்பதிவு இணையதளத்தில் சில முக்கியத் திருத்தங்களை மேற்கொண்டு வருவாய்த்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இனி நிலத்தை…
முன் ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (CM விஜய் எனத் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது / தற்போதைய சூழலுக்கு ஏற்ப) குறித்த அவதூறு…
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும்…
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…