நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தின் கண்காட்சி ஷெட் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வோர்ல்டு ஆப் பராசக்தி என்ற பெயரில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நடந்து வந்தது. இதில் 1960 – 65 காலகட்டத்தில் சென்னையில் இருந்த வாழ்க்கை முறை பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவை அந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
ஏராளமான மக்கள் இந்த கண்காட்சிக்கு நேரில் வந்த நிலையில் இது பராசக்தி படத்துக்கு பெரிய பிரமோசனாக அமைந்தது. இந்நிலையில் அந்த பராசக்தி கண்காட்சி ஷெட் முழுவதும் இப்போது பிரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஷெட்டை அப்படியே கோவையில் கண்காட்சியாக பொதுமக்கள் பார்வைக்கு அமைக்க உள்ளதாகவும். இதே போன்று மற்றொரு பராசக்தி ஷெட்டை கூடுதலாக உருவாக்கி மதுரையில் கண்காட்சி அமைக்க உள்ளதாகவும் படக்குழு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. இனி கோவை மற்றும் மதுரையிலும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்த கண்காட்சியை மக்கள் நேரில் பார்த்து ரசிக்கலாம்.
தருமபுரி அருகே தகடூர் நகரில் சொத்து தகராறு காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவர் கழுத்தறுத்து மிகக் கொடூரமான…
மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்குத்…
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் அவசரப் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ…
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதற்கான அதிர்ச்சி பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.…
மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான விஜய் கேட்டுக்கொண்டதாக மதிமுக பொதுச்செயலாளர்…