Categories: சினிமா

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் – முக்கிய அறிவிப்பு வெளியானது… படத்தின் டைரக்டர் ஹீரோ ரெண்டுமே அவர்தானா?

Spread the love

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்து கொண்டிருப்பவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். டியூட் மற்றும் எல்ஐகே படங்களுக்குப் பிறகு நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்த படம் குறித்த கேள்வி எழுந்தது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் டைரக்ட் செய்து அவரே கதாநாயகனாகவும் நடிக்க உள்ளார். இதுகுறித்து ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவன தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியதாவது, பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக ஒரு படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அந்த படத்தை நாங்கள் தயாரிக்க உள்ளோம். 2026ம் ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கி அதே ஆண்டில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்தப் படம் சயின்ஸ் பிக்சன் கதையில் பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது என்று அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

Elango

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

3 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

3 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

3 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

3 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

3 மணத்தியாலங்கள் ago