தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்து கொண்டிருப்பவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். டியூட் மற்றும் எல்ஐகே படங்களுக்குப் பிறகு நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்த படம் குறித்த கேள்வி எழுந்தது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் டைரக்ட் செய்து அவரே கதாநாயகனாகவும் நடிக்க உள்ளார். இதுகுறித்து ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவன தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியதாவது, பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக ஒரு படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அந்த படத்தை நாங்கள் தயாரிக்க உள்ளோம். 2026ம் ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கி அதே ஆண்டில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்தப் படம் சயின்ஸ் பிக்சன் கதையில் பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது என்று அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
பெகுசராய் பகுதியில் கோச்சிங் கிளாஸ் சென்று வந்த 19 வயது வாலிபர் விஷால், அங்கு ஒரு பெண்ணுடன் காதலில் விழுந்துள்ளார்.…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.சி. கருப்பணன்,…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய மாற்றமாக, முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தனது சட்டப்பேரவை உறுப்பினர் (MLA) பதவியை ஏற்றுக்கொண்டார்.…
தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய் அவர்களுக்கு, சட்டப்பேரவை மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவர்கள் வணக்கம் செலுத்துவது வழக்கம். ஆனால், இன்றைய…
தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சராகப் பொறுப்பேற்கவிருந்த கீர்த்தனா, தனது எம்.எல்.ஏ. வெற்றிச் சான்றிதழை எடுத்து வராத…
தமிழகத்தில் இன்று தங்கம் விலை சற்று குறைந்து இல்லத்தரசிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது. அதன் படி, ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு…