அய்யோ கடவுளே!, மழையில் மகிழ்ச்சியாக விளையாடிய மாணவர்கள்… நொடி பொழுதில் பயங்கரமாக தாக்கிய மின்னல்… பதைபதைக்க வைக்கும் வீடியோ…!

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலத்தின் கிசான் டிகிரி கல்லூரி வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் கூட்டமாக மழையில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர். சிலர் சட்டை அணியாமல் கொட்டி தீர்த்த கனமழையை ரசித்துக்கொண்டிருந்த தருணத்தில் திடீரென்று அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது மின்னல் தாக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக எந்த மாணவர்களும் காயமடையவில்லை.

மின்னல் தாக்கிய உடனே மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து பயத்துடன் ஓடும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த இடத்தில் கடுமையான புகை நாற்றம் வீசியதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். ஒருவேளை மாணவர்கள் மரத்திற்கு அருகில் நின்றிருந்தால் மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

 

Nanthini

Recent Posts

“பரிகார அறையில் பள்ளி சீருடைகள்…” சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்… லேப்டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி பின்னணி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…

6 minutes ago

“வீட்டின் கதவில் ஏறிய கொடிய கட்டுவிரியன் பாம்பு…” நொடியில் பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…

12 minutes ago

அடியே… எல்லாத்தையும் உன் புருஷனுக்கு அனுப்பிட்டேன் பாரு… காதலன் செய்த கொடூரம்… மன உளைச்சலால் பெண் எடுத்த விபரீத முடிவு… உ . பி – யில் பதறவைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…

14 minutes ago

அட கொடுமையே… கடன் சுமையால் பெற்ற பிள்ளைகளுக்கு… விஷம் கொடுத்து தந்தை தற்கொலை… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…

26 minutes ago

“பொண்டாட்டி கொலையாகி 75 நாள் ஆச்சு… என்னையே டார்கெட் பண்றாங்க…” என் பிள்ளைகளுக்கு என்ன பதில் சொல்வேன்…. மனைவியை இழந்த கணவரின் கதறல்…!!

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த சிறுகளப்பூரைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவருடைய மனைவி செந்தமிழ்ச்செல்வி கடந்த ஜூன் 30-ம் தேதி இரவு…

34 minutes ago