உத்திரபிரதேசம் மாநிலத்தின் கிசான் டிகிரி கல்லூரி வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் கூட்டமாக மழையில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர். சிலர் சட்டை அணியாமல் கொட்டி தீர்த்த கனமழையை ரசித்துக்கொண்டிருந்த தருணத்தில் திடீரென்று அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது மின்னல் தாக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக எந்த மாணவர்களும் காயமடையவில்லை.
மின்னல் தாக்கிய உடனே மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து பயத்துடன் ஓடும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த இடத்தில் கடுமையான புகை நாற்றம் வீசியதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். ஒருவேளை மாணவர்கள் மரத்திற்கு அருகில் நின்றிருந்தால் மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த சிறுகளப்பூரைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவருடைய மனைவி செந்தமிழ்ச்செல்வி கடந்த ஜூன் 30-ம் தேதி இரவு…