பிரான்ஸ் தலைநகரான பாரிஸின் உலகப் புகழ்பெற்ற அடையாளமான ஈஃபில் கோபுரம், அண்மையில் கடுமையான புயல் மற்றும் ஆலங்கட்டி மழையின் போது வானத்தையே பிளக்கும் வகையிலான ஒரு பிரம்மாண்ட…
கர்நாடகாவின் மடிகேரி பகுதியைச் சேர்ந்த ரோஷன் பாலகிருஷ்ணன் என்ற இளைஞர், சமீபத்தில்தான் தனது ஐடி (IT) துறை வேலையை விட்டுவிட்டு, தனது நண்பருடன் இணைந்து புதுமையான விவசாய…
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூரைச் சேர்ந்த சுரேஷ் (42) மற்றும் அவரது மனைவி மஞ்சுளா (39) ஆகிய தம்பதியினர், கடந்த மூன்று மாதங்களாக மூப்பன்சாலை…
உத்திரபிரதேசம் மாநிலத்தின் கிசான் டிகிரி கல்லூரி வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் கூட்டமாக மழையில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர். சிலர் சட்டை அணியாமல் கொட்டி தீர்த்த கனமழையை…
நேற்று காலை கிசான் டிகிரி கல்லூரி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் , பலத்த மழையின் போது ஆபத்தான முறையில் மின்னல் தாக்கியதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.…
இயற்கை பேரிடர்களால் நிகழும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு மின்னல் தாக்குவதால் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 'மாபெரும் மின்சார பொறி' என்று அழைக்கப்படுகிறது மின்னல். ஒரு மின்னல்…