கோவாவில் பிரபலமான கடற்கரையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை துன்புறுத்தும் வகையில் நடந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவாவில் உள்ள அரம்போல் Arambol என்ற கடற்கரையில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில், இரண்டு வெளிநாட்டு பெண்களை அங்கிருந்த இந்திய ஆண்கள் குழு ஒன்று புகைப்படம் எடுக்கும்படி கட்டாயப்படுத்துவது தெரிகிறது. ஆண்கள் அந்த பெண்களைச் சுற்றி தங்கள் கைகளை வைத்திருப்பதை காண முடிகிறது.
அந்தப் பெண்கள் சங்கடமாகவும் தயக்கமாகவும் உணர்கின்றனர். வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்த பெண் சுற்றுலா பயணிகளை இந்திய சுற்றுலாப் பயணிகள் நடத்திய விதம் விவாதத்தை கிளப்பியுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதி இன்றி அவர்களின் புகைப்படங்களை எடுத்து அவர்களை உடல் ரீதியாக பல இடங்களில் தொட முயன்ற இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இருப்பினும், தேர்வு நடப்பதற்கு…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி, பிற…
தமிழகத்தில் பொதுவாக ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அலுவலகங்கள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு புதிய நாற்காலிகள்,…
தமிழகத்தில் இதுவரை நடைமுறையிலிருந்த 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்திற்கு மாற்றாக, தற்போது 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும்…
தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் திருப்பமாக, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக இரண்டு அணிகளாகப்…
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்தவருமான கே.வி. ராமலிங்கம், அக்கட்சியில் இருந்து விலகி விஜய் தலைமையிலான…