பல வருடங்களாகவே உலகம் முழுவதும் UFO மர்மம் தொடர்பான விவாதங்கள் தான் நடந்து கொண்டிருக்கிறது. வானில் பறக்கும் இந்த மர்ம பொருள்கள் குறித்து வெளிவரும் ஒவ்வொரு தகவலும் மக்களை அதிர வைக்கிறது. 2024 ஆம் ஆண்டு ஏமன் கடற்கரையில் மேலிருந்து பறந்த மர்மமான UFO மீது அமெரிக்க ஏவுகணை நேரடியாக மோதியதாக தகவல் வெளியாக்கிய நிலையில் இந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதால் அமெரிக்க பாதுகாப்பு துறை இதனை ரகசியமாக வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த ரகசிய வீடியோ காட்சி சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் விண்வெளியில் பறந்து வரும் மர்ம பொருட்கள் மீது நிலத்திலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை மோதும் காட்சி தெளிவாகத் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதனுடன் தொடர்பான பாதுகாப்பு ஆய்வுகளை வெளியிட அமெரிக்கா விரிவான விளக்கங்களை வழங்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதன் மூலம் UFO உண்மையில் உள்ளதா என்ற கேள்வி உலகம் முழுவதும் மீண்டும் விவாதிக்கப்பட தொடங்கியுள்ளது.
மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது தங்க நகைகளை விற்று ரூ.1.65 லட்சம் மதிப்பிலான…
கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…
தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…
திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…
அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாமிற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.35 கோடி வரை கொடுக்கப்பட்டதாக முன்னாள் பேரவைத் துணைத்…