பல வருடங்களாகவே உலகம் முழுவதும் UFO மர்மம் தொடர்பான விவாதங்கள் தான் நடந்து கொண்டிருக்கிறது. வானில் பறக்கும் இந்த மர்ம பொருள்கள் குறித்து வெளிவரும் ஒவ்வொரு தகவலும் மக்களை அதிர வைக்கிறது. 2024 ஆம் ஆண்டு ஏமன் கடற்கரையில் மேலிருந்து பறந்த மர்மமான UFO மீது அமெரிக்க ஏவுகணை நேரடியாக மோதியதாக தகவல் வெளியாக்கிய நிலையில் இந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதால் அமெரிக்க பாதுகாப்பு துறை இதனை ரகசியமாக வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த ரகசிய வீடியோ காட்சி சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் விண்வெளியில் பறந்து வரும் மர்ம பொருட்கள் மீது நிலத்திலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை மோதும் காட்சி தெளிவாகத் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதனுடன் தொடர்பான பாதுகாப்பு ஆய்வுகளை வெளியிட அமெரிக்கா விரிவான விளக்கங்களை வழங்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதன் மூலம் UFO உண்மையில் உள்ளதா என்ற கேள்வி உலகம் முழுவதும் மீண்டும் விவாதிக்கப்பட தொடங்கியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…
விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…