“வாய்கிழிய Punch டயலாக் பேசினவரு” முதலமைச்சர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு… உதயநிதி ஸ்டாலின் காட்டம்..!!

Spread the love

தேர்தல் பிரச்சாரக் காலங்களில் சட்டம் ஒழுங்கு குறித்து மேடைகளில் மிகத் தீவிரமாகப் பேசியவர், முதலமைச்சரான பிறகு அதுபற்றிப் பேசாமல் முழுமையாக அமைதியாகிவிட்டார் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தேர்தல் நேரத்தில் காகிதங்களை வைத்துக் கொண்டு சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பெரிய அளவில் அடுக்குமொழி வசனங்களைப் பேசியவர், தற்பொழுது முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்ததும் அதுகுறித்து எவ்விதக் கவலையுமின்றி ‘டீப் ஸ்லீப் மோடுக்கு’ (Deep Sleep Mode) சென்றுவிட்டார் என அவர் தனது அறிக்கையில் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சோபா மாடல் (Sofa Model) அரசு தமிழ்நாட்டில் அமைந்தது முதலே, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுப் போய்விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் தற்பொழுது கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் போன்ற கொடூரமான குற்றச் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருவதாகவும், இத்தகைய குற்றங்கள் நடக்காத நாளே இல்லை என்கிற அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது என்றும் அவர் சாடியுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய இந்த அரசை மக்கள் உற்று நோக்கி வருகிறார்கள் என்றும் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

Soundarya

Recent Posts

“40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை”.. ஒற்றைப் பதிவில் வாயடைக்க வைத்த திரிஷா.. யாருக்கு கொடுத்த பதிலடி?.. இணையத்தை உலுக்கும் வைரல் பதிவு..!!

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வரும் நடிகை திரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு…

4 minutes ago

5 மாத ஸ்கெச்… வெப் சீரிஸ் வெறி… சொந்தக் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய 17 வயது சிறுவன்..! ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில், இணையத்தொடர்கள் (Web Series) மற்றும் குற்றப் பின்னணி கொண்ட காட்சிகளைப் பார்த்து ஈர்க்கப்பட்ட 17 வயது…

12 minutes ago

“5 முறை எஸ்பியைப் பார்த்தும் நியாயம் கிடைக்கல..!” குழந்தையைக் கட்டிப்போட்டுவிட்டு 80 அடி டவரில் ஏறிய பாதிக்கப்பட்ட பெண்.. பதறவைக்கும் பின்னணி.. உபி-யை உலுக்கிய 6 மணி நேரப் போராட்டம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் குழந்தையைக் கீழே கட்டி வைத்துவிட்டு,…

15 minutes ago

கலைஞர் உரிமைத் தொகை வாங்கும்.. போலி பயனாளிகளுக்கு செக்..! அரசு எடுக்கப்போகும் ‘ஸ்கெட்ச்’ நடவடிக்கை என்ன..?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் தகுதியற்ற பயனாளர்களைக் கண்டறிந்து நீக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு…

19 minutes ago

பா.ஜ.க-விலிருந்து விலகி.. புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை..? கோவையில் ஒட்டப்படும் போஸ்டர்களால்.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!!

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற வதந்திகள், கோவையில் அவரது ஆதரவாளர்கள்…

23 minutes ago

“காதலன் நினைவா.. இல்ல சைக்கோ தனமா?”.. ஓடும் ரயிலில் காதல் ஜோடியைப் பார்த்து வெறிபிடித்த இளம் பெண்.. வைரலாகும் பகீர் சம்பவம்..!!

வாரணாசியில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த அந்த ரயிலில், பயணிகள் அனைவரும் தங்களது சொந்த உலகத்தில் மகிழ்ச்சியாகப்…

25 minutes ago