குஷியோ குஷி..! மகளிர் உரிமைத்தொகை ரூ.2500… பெண்களுக்கு வந்தது மகிழ்ச்சியான செய்தி…!!

Spread the love

தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் சுமார் 1.15 கோடி மகளிர் இத்திட்டத்தின் மூலம் பலன் பெற்று வரும் சூழலில், பயனாளிகளின் விவரங்களை மறுசீரமைப்பு செய்து சரிபார்க்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிர்வாகப் பணிகள் மற்றும் தரவு சரிபார்ப்புகள் முழுமையாக நிறைவடைந்தவுடன், மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் விடுபட்ட மற்றும் புதிய தகுதியான பயனாளிகளை இணைப்பதற்கும் அரசு புதிய உத்திகளைக் கையாண்டு வருகிறது. அதன்படி, தற்போதுள்ள தரவுகள் சரிபார்க்கப்பட்டு புதிய அறிவிப்பு வெளியானவுடன், மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் வழியாகப் புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான பெண்கள் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். இதனால் மகளிர் உரிமைத் தொகை உயர்வு மற்றும் புதிய விண்ணப்ப விநியோகம் குறித்த முக்கிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Soundarya

Recent Posts

“என் மனைவிக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?”.. பிரசவ வலியோடு தவித்த பெண்.. நடுரோட்டில் கதறிய கணவன்.. பெங்களூருவை உலுக்கிய விஐபி அராஜகம்..!!

விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…

31 minutes ago

“டெல்லியில் விற்கப்படவிருந்த பச்சிளம் குழந்தை.. வெறும் 48 மணி நேரத்தில் கிளைமாக்ஸை மாற்றிய ‘கெத்து’ ஐபிஎஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!

டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…

41 minutes ago

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

51 minutes ago

“40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை”.. ஒற்றைப் பதிவில் வாயடைக்க வைத்த திரிஷா.. யாருக்கு கொடுத்த பதிலடி?.. இணையத்தை உலுக்கும் வைரல் பதிவு..!!

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வரும் நடிகை திரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு…

1 மணத்தியாலம் ago

5 மாத ஸ்கெச்… வெப் சீரிஸ் வெறி… சொந்தக் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய 17 வயது சிறுவன்..! ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில், இணையத்தொடர்கள் (Web Series) மற்றும் குற்றப் பின்னணி கொண்ட காட்சிகளைப் பார்த்து ஈர்க்கப்பட்ட 17 வயது…

1 மணத்தியாலம் ago

“5 முறை எஸ்பியைப் பார்த்தும் நியாயம் கிடைக்கல..!” குழந்தையைக் கட்டிப்போட்டுவிட்டு 80 அடி டவரில் ஏறிய பாதிக்கப்பட்ட பெண்.. பதறவைக்கும் பின்னணி.. உபி-யை உலுக்கிய 6 மணி நேரப் போராட்டம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் குழந்தையைக் கீழே கட்டி வைத்துவிட்டு,…

1 மணத்தியாலம் ago