யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்..? சேலம் ரயில் கொள்ளை வழக்கு முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கு வரை… தமிழகத்தின் புதிய டிஜிபி குறித்து ஓர் பார்வை..!!

Spread the love

தமிழகத்தின் புதிய காவல்துறை தலைமை இயக்குநராக (டிஜிபி) மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், சட்டத்துறையில் பட்டம் பெற்றவர் ஆவார். கடந்த 1994 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, காவல் பணியில் ஐபிஎஸ் அதிகாரியாகத் தனது முத்திரையைப் பதிக்கத் தொடங்கினார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதிலும், முக்கிய குற்ற வழக்குகளுக்குத் தீர்வு காண்பதிலும் இவர் திறம்படச் செயல்பட்டு வந்துள்ளார்.

தனது பணிக்காலத்தில் சேலம் ரயில் கொள்ளை வழக்கு மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கு போன்ற மாநிலத்தையே உலுக்கிய முக்கிய வழக்குகளை விசாரித்து குற்றவாளிகளைக் கண்டறிந்த பெருமை இவருக்கு உண்டு. மேலும், தேனி மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி, சிபிசிஐடி ஐஜி, மதுரை மாநகர காவல் ஆணையர், ஆயுதப்படை டிஜிபி மற்றும் எல்லை பாதுகாப்புப் படையின் (BSF) கூடுதல் இயக்குநர் எனப் பல்வேறு உயரிய பொறுப்புகளை இவர் மிகச்சிறப்பாக வகித்துள்ளார்.

Soundarya

Recent Posts

இன்னும் இரண்டே நாளில்… புதிய கட்சி குறித்து அண்ணாமலை போட்ட குண்டு… அதிர்ச்சியில் பாஜக..!!!

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…

12 minutes ago

Big Breaking: பாஜகவிற்கு திமுக திடீர் ஆதரவு… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…

26 minutes ago

Breaking: பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…

47 minutes ago

“என் மனைவிக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?”.. பிரசவ வலியோடு தவித்த பெண்.. நடுரோட்டில் கதறிய கணவன்.. பெங்களூருவை உலுக்கிய விஐபி அராஜகம்..!!

விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…

2 மணத்தியாலங்கள் ago

“டெல்லியில் விற்கப்படவிருந்த பச்சிளம் குழந்தை.. வெறும் 48 மணி நேரத்தில் கிளைமாக்ஸை மாற்றிய ‘கெத்து’ ஐபிஎஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!

டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…

2 மணத்தியாலங்கள் ago

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

2 மணத்தியாலங்கள் ago