கடந்த இரண்டு நாட்களாக தமிழகமே இருண்டு போகும் அளவிற்கு மாபெரும் துயர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சென்னைக்கு மிக அருகில் உள்ள பாண்டிச்சேரியில் 9 வயது குழந்தையான நான்காம் வகுப்பு படிக்கும் பச்சிள பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தி கொலை செய்த வழக்கு தற்போது மக்களின் மனதை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது. பாண்டிச்சேரியில் ஆட்டோ ஓட்டுனர் ஆன சேகர் அவர்களின் மகள் தற்போது 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார், இவரை இரண்டு நாட்களாக காணவில்லை என்று போலீசாரிடம் புகார் கொடுத்த பெற்றோர், நேற்று இரவு சாக்கு பைக்குள் சடலாகமாக கண்டறியப்பட்டார்.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…