#image_title
எம்.ஆர் ராதா முதல் எம்.ஜி.ஆர் வரை, ரஜினி முதல் விஜய் வரை சினிமாவின் தாக்கமே தமிழ் மக்களின் கலாச்சாரமாக மாறிவிட்டது, மக்களின் வாழ்வில் ஒன்றி போய் நிற்கும் அளவிற்கு சினிமாவில் வரும் விஷயங்களை பார்த்து தான் மக்களின் நடைமுறையே முடிவு செய்கிறது, அதேபோல் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் 60,70-களில் யாரும் எதிர்பார்க்காத விதமாக முதல் படமே மிக சிறப்பான படத்தை கொடுத்து மக்களை வியக்கச் செய்த பல இயக்குனர்கள் உள்ளார்கள். அதில் மிகச் சிறந்த 6 இயக்குனர்களின் காவியமாக உருவாக்கப்பட்ட அவர்களின் முதல் படத்தை தற்போது பார்ப்போம்.
ஆர் சுந்தரராஜன் அவர்கள் தற்போது குணச்சித்திரன் நடிகராக வளம் வந்து கொண்டிருந்தாலும். இவர் ஆரம்ப காலகட்டத்தில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருந்தார். சுந்தர்ராஜன் உருவாக்கிய மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றுதான், இவர் முதல் படமான 1982ல் வெளிவந்த “பயணங்கள் முடிவதில்லை”. இப்படம் தான் சினிமாவில் மிகச்சிறந்த படங்களில் ஒன்று என்று இப்போ வரை பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் இவர் கொடுத்த மற்ற வெற்றி படங்கள் தான் நானே ராஜா நானே மந்திரி, பொண்டாட்டி ராஜ்ஜியம், சரணாலயம்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…