தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) அண்மைக்காலமாக மாற்றுக்கட்சிகளில் இருந்து, குறிப்பாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட நிர்வாகிகள் அதிகளவில் இணைந்து வருவது அரசியல் விமர்சகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஊடகவியலாளர் பிஸ்மி தனது ‘வலைப்பேச்சு’ நிகழ்ச்சியில், தவெக கட்சி ‘சங்கிகளின் புகலிடமாக’ மாறி வருகிறதோ என்ற ஐயத்தை எழுப்பியுள்ளார். பாஜக மற்றும் அதிமுகவில் முக்கியப் பொறுப்புகளில் இருந்த சி.டி.ஆர். நிர்மல்குமார் தற்போது தவெகவின் இணைப் பொதுச்செயலாளராக இருப்பது மற்றும் புதுச்சேரி முன்னாள் பாஜக தலைவர் சாமிநாதன், பாஜக முன்னாள் நிர்வாகி ரஞ்சனா போன்றோர் கட்சியில் இணைந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…
தற்போது 49 வயதாகும் லிஸி ஜோன்ஸ் என்பவர், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை டேவிட் டெரன்ஸ் பெத்திக்…
தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு முடிவுக்கு வரும் வகையில், பிளஸ் 2 தேர்வு…
அதிமுகவின் தற்போதைய பின்னடைவு மற்றும் வீழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான செயல்பாடுகளே காரணம் என்று முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கடுமையாகச்…