ஆதார் சேவை மையங்களில் சூப்பர்வைசர் (Supervisor) மற்றும் ஆபரேட்டர் (Operator) ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 282 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி: 10th, 12th , ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31-க்குள்
தேர்வு: எழுத்துத் தேர்வும் கிடையாது, விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்விச் சான்றிதழ்கள் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) முறை மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதச் சம்பளமாக ₹25,000 முதல் வழங்கப்படும்
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…