கூட்டங்கள், பேரணி, ரோடு ஷோக்களுக்கு உரிய கட்டுப்பாடுகள் வகுக்க உத்தரவிட கோரி மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் கதிரேசனுக்கு மிரட்டல் விடுத்ததாக அவருடைய வழக்கறிஞர் அமரவேல் பாண்டியன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதாவது நீதான் கதிரேசனா? தலைவர் மேல கேஸ் போட்டு இருக்கியாமே. வீட்ல இருக்காத. எங்கேயாவது ஓடிப் போயிரு” என்று தாவிக்க நிர்வாகி வீட்டிற்கு வந்து மிரட்டியதாக கூறியுள்ளார்.
மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்குத்…
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் அவசரப் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ…
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதற்கான அதிர்ச்சி பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.…
மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான விஜய் கேட்டுக்கொண்டதாக மதிமுக பொதுச்செயலாளர்…
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரியில் (BMC), செவிலியரின் கவனக்குறைவால் நோயாளி ஒருவர் பரிதாபமாக…