தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்கவில்லை. ஆளுநரின் இந்தத் தாமதத்தைக் கண்டித்தும், சட்டரீதியாகத் தங்கள் உரிமையை நிலைநாட்டவும் உச்ச நீதிமன்றத்தை உடனடியாக நாட த.வெ.க தலைமை முடிவு செய்துள்ளது. ஆளுநரின் முடிவிற்காகக் காத்திருக்காமல், நீதித்துறையின் மூலம் விரைவான தீர்வைப் பெற அக்கட்சித் தலைமை இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
இந்த சட்டப் போராட்டத்தில், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அடிப்படையாக வைத்து வாதாட த.வெ.க தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அரசுகளைக் கலைப்பது அல்லது ஆட்சி அமைக்கக் கோருவது தொடர்பான அந்தத் தீர்ப்பின் வழிகாட்டுதல்களை முன்வைத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகப்பெரிய கட்சிக்கு ஆட்சி அமைக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த அக்கட்சி தயாராகி வருகிறது.
தன் சித்தி அடித்துத் துன்புறுத்துவதாகவும், தந்தை தனக்கு ஆதரவாக இல்லை என்றும் ஆத்திரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு சிறுமி,…
காசிப்பூரில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம் பெண் ஒருவர், புகுந்த வீட்டினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம்…
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்ததாக பரவிய தகவலைக் கேட்டு,…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்க…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தோல்வி குறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) வருத்தம் தெரிவித்ததாகப் புதுச்சேரி மாநில…
தலைநகர் டெல்லியில் நடந்துள்ள இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த மனிதநேயத்திற்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் வெளிப்பகுதியான முகுந்த்பூர் பகுதியில், தன்…