அதிமுக – பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்தது முதலே, எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) அரசியல் ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை அவர் கொடுத்து வருகிறார். தொடக்கத்தில் பாஜகவுடனான கூட்டணியை கடுமையாக விமர்சித்த தினகரன், பாஜக மேலிடத்தின் அழுத்தத்தால் கூட்டணியில் இணைந்தாலும், தனது பேச்சுகள் மூலம் அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமிக்கு “துரோகத்திற்கான நோபல் பரிசு” வழங்கலாம் என்று அவர் கூறியது, தற்போதைய தேர்தல் சூழலில் அதிமுக தலைமைக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…