ரெண்டே வழி தான் இருக்கு… போர் முடிவுக்கு வரணும்னா வேற வழி இல்ல… ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த பகீர் வார்னிங்..!!

Spread the love

ஈரான் விவகாரம் தொடர்பாகப் பேசியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த ஒப்பந்தம் இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வரும் என்று தமக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்துள்ளார். ஈரான் முன்வைக்கின்ற முன்மொழிவுகள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்றும், தற்போது இரண்டு சாத்தியமான வழிகள் மட்டுமே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்று ஈரானுடன் தொடர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வருவது, மற்றொன்று கடுமையான ராணுவ நடவடிக்கையில் இறங்குவது என டிரம்ப் விளக்கியுள்ளார்.

இருப்பினும், தாம் மனிதாபிமான அடிப்படையில் இந்த விவகாரத்தை அணுகுவதாக டிரம்ப் கூறியுள்ளார். ராணுவ நடவடிக்கையைத் தவிர்த்து, ராஜதந்திர ரீதியாகப் பேசிப் பிரச்சனையைத் தீர்க்கவே தாம் விரும்புவதாக அவர் வலியுறுத்தியுள்ளார். “மனிதாபிமான அடிப்படையில்தான் யோசிக்கிறேன்” என்று கூறியுள்ள அவரது இந்த கருத்து சர்வதேச அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Soundarya

Recent Posts

“ஒரே ஒரு கிளிக்கில்” மானியம் முதல் சந்தை விலை வரை.. விவசாயிகளுக்கு வெளியான குட் நியூஸ்..!!

தமிழக விவசாயிகள் வேளாண்மை தொடர்பான அனைத்துச் சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையில், தமிழக அரசின் 'உழவன்' (Uzhavan) செயலி…

3 minutes ago

மீண்டும் தாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? தெறிக்கும் பாஸ் பாக்குறீங்களா..? அமெரிக்காவிற்கு இறுதி எச்சரிக்கை… உலக நாடுகளை அதிரவைக்கும் ஈரான்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தற்போது போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான…

3 minutes ago

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ₹4,000… உடனே இதை பண்ணுங்க. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, 29…

9 minutes ago

BREAKING: போதைப்பொருள் தடுப்புப்படை.. தமிழக அரசு அரசாணை…!!

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது முதல் கையெழுத்திட்ட திட்டங்களில் ஒன்றான 'போதைப்பொருள் தடுப்புப் படை' அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார்.…

43 minutes ago

“எனக்குக் கணவன் வேண்டாம், காதலன் தான் முக்கியம்!… 6 வயது பிஞ்சு குழந்தையைத் தவிக்கவிட்ட தாயின் பிடிவாதம்… காவல் நிலையத்திலேயே நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

தனது கணவன் மற்றும் 6 வயது பிஞ்சு மகளைத் தவிக்கவிட்டு, இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் ஓடிச் சென்ற சம்பவம்…

1 மணத்தியாலம் ago

“இந்த மாப்பிள்ளை எனக்கு வேண்டாம்!”… மேடையிலேயே திருமணத்தை நிறுத்திய மணப்பெண்… மணமகன் செய்த சிறிய தவறு.. ஊரை சிரித்த அதிர்ச்சி பின்னணி…!!!

திருமண மேடையில் மணமகன் கழுத்தில் மாலை சூட வேண்டிய நேரத்தில், மணமகனைப் பார்த்தவுடன் மணப்பெண் திருமணத்தை நிறுத்தச் சொன்ன அதிர்ச்சி…

1 மணத்தியாலம் ago