திமுகவுக்கு விழுந்த பலத்த அடி… சற்றுமுன் கட்சியிலிருந்து விலகிய முக்கிய புள்ளி… செம ஷாக்கில் ஸ்டாலின்….!

Spread the love

மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நீண்டகாலமாக திமுகவில் தீவிரமாகப் பணியாற்றி வந்த டி.ஆர். சண்முகசுந்தரம் (TRS), வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட கட்சித் தலைமை வாய்ப்பு வழங்காததால் கடும் அதிருப்தியில் கட்சியை விட்டு வெளியேறினார். முதலில் திங்கட்கிழமை மனுத்தாக்கல் செய்வதாகத் திட்டமிட்டிருந்த அவர், திடீரென இன்று தனது ஆதரவாளர்கள் மற்றும் நெருங்கிய தொண்டர்களுடன் சென்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சுயேட்சை வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார். இந்த எதிர்பாராத நகர்வு மேட்டுப்பாளையம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், திமுக தொண்டர்களிடையே சலசலப்பை உருவாக்கியுள்ளது.

தன்னுடைய அதிருப்தியை வெளிப்படையாக அறிவித்துள்ள டி.ஆர்.எஸ், “கட்சி தனக்கு வாய்ப்பு மறுத்திருந்தாலும், மக்கள் பணியாற்றுவதில் இருந்து தான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை” என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். மேட்டுப்பாளையம் தொகுதியில் வலுவான மக்கள் செல்வாக்கு கொண்ட அவர் சுயேட்சையாகக் களம் இறங்குவது, திமுக கூட்டணி வேட்பாளருக்குப் பெரும் சவாலாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தொகுதியின் தேர்தல் களம் தற்போது மும்முனைப் போட்டியை நோக்கி நகர்ந்துள்ளதால், இந்த அதிரடி மாற்றம் தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“5 முன்னாள் அமைச்சர்கள், 10 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்”…. ஒரே நாளில் 15,000 பேர்…. விஜய்யின் கூடாரத்திற்கு மாறும் தமிழக அரசியல்…. அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு…!

தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து முக்கியப் புள்ளிகள் விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்…

7 minutes ago

“சாப்பாட்டில் விஷம் வச்சும் சாகலனு… தூங்கும்போது காதில் விஷம் ஊற்றிய மனைவி”… அதிகாலையில் அலறி அடித்துக்கொண்டு ஓடிய கணவன்…. அடுத்து வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள புழுதிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50). கூலித் தொழிலாளியான இவருக்கு உமாராணி என்ற…

13 minutes ago

நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்… 8 வயது சிறுமி வசந்தாவிற்கு பாஸ்டர் வீட்டில் நடந்த கொடுமை… அடுத்த நொடியே பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி மாவட்டம், தாரகொண்டா கிராமத்தில் அரங்கேறியுள்ள இந்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியுள்ளது. அப்பகுதியில் உள்ள…

19 minutes ago

“எழுத்துத் தேர்வு கிடையாது, ஆன்லைன் எக்ஸாம் மட்டுமே”… Degree முடித்தவர்களுக்கு வங்கியில் 6,715 காலிப்பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க…!

வங்கிகளில் அசிஸ்டெண்ட் மேனேஜர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருப்பவர்களுக்கு வங்கி பணியாளர் தேவாணையம் (IBPS) ஒரு பொன்னான வாய்ப்பை…

21 minutes ago

“அந்த சிஸ்டத்தையே மாத்துங்க”…. விஜய்யின் மெகா கூட்டணிக்கு ‘நோ’ சொன்ன கம்யூனிஸ்ட்கள்…. அடுத்த சில மணி நேரங்களில் நடந்த அதிர்ச்சி திருப்பம்..!

தமிழக அரசியல் களம் தற்போது அடுத்தடுத்த திருப்பங்களை சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தோழமை கட்சிகளின் கூட்டத்தில் இடதுசாரி…

31 minutes ago