கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி தங்கம் விலை நேற்று ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்தது. இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலை உயர்ந்து வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று காலை ஆபரணத் தங்கம் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 84,000 ரூபாய்க்கும், கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 10,500 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை தங்கம் விலை சவரனுக்கு 1120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.85,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…