தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் (KMCH) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அவசரச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டதை அடுத்து, தற்போது அவரது உடல்நிலை நன்றாக சீராகி முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது காய்ச்சல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் நாளை காலையே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். குணமடைந்ததைத் தொடர்ந்து அவர் நாளை சென்னைக்கு புறப்பட்டுச் செல்வார் என தவெக வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…
பொதுமக்களிடம் ரேஷன் கடை ஊழியர்கள் மிகவும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் காந்திராஜ் அறிவுறுத்தியுள்ளார். ரேஷன் அட்டைதாரர்களுக்குச்…