பிரபல நடிகையான ரோஜா ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரியாக இருக்கிறார். இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி பண்டாரு சத்திய நாராயணமூர்த்தி அளித்த பேட்டியில் நடிகை ரோஜா ஆபாச படத்தில் நடித்த கூறி அவதூறாக பேசியுள்ளார். இதுகுறித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரசார் அளித்த புகாரின் பேரில் பண்டாரு சத்திய நாராயணமூர்த்தி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
முன்னாள் அமைச்சரின் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ரோஜா, ஒரு முன்னாள் மந்திரி என்னை பற்றி இவ்வளவு மோசமாக பேசியுள்ளார். அவரது வீட்டிலும் மனைவி, மகள், மருமகள்கள் இருக்கின்றனர். அதனை நினைவில் வைத்துக் கொண்டு அவர் பேச வேண்டும். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தால் இப்படி எல்லாம் பேசுவீர்களா என கேள்வி எழுப்பி கதறி அழுதார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள…
சென்னை வடபழனியைச் சேர்ந்த நவீன் என்பவரது தாத்தா ராஜேந்திரனுக்குச் சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், ஆள்மாறாட்டம் மூலம்…
அசாத்திய புத்திசாலித்தனம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈரானுக்கு எதிரான போரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மொசாட் ஏஜென்ட் 'M'…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு இன்னும் முழுமையாகக் தணியாத நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி…
சினிமா உலகில் பல நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் 'ஃபேவரைட்' லிஸ்டில் இருப்பவர்கள் ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்.…
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் தற்போதே அதிரத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில்…