அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வு ஊதியதாரர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது அதைப்பற்றி இந்த பதிவு பார்க்கலாம். ஆயில் சான்றிதழ் என்பது ஓய்வு ஊதிய தரர்கள் சலுகையை பெற தகுதி உடையவர் என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே ஆண்டுதோறும் நாம் வரும் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும். சரியான நேரத்தில் சமர்ப்பிக்காமல் இருந்தால் ஓய்வு ஊதியம் ரத்து செய்யப்படும். மூத்த குடிமக்கள் வங்கியில் சென்று தான் ஓய்வு ஊதியத்தை பெற்று வந்தார்கள்.
தற்போது மூத்த குடிமக்களின் சிரமத்தை குறைப்பதற்காக ஜீவன் பிரம்மன் மொபைல் செயலி அல்லது வலைத்தளம் மூலம் ஆதார் அப்டேட்டை செய்து தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தால் போதும். அதில் இருக்கும் அனைத்து ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் இல்லை என்றால் ஓய்வு ஊதியம் வழங்குவதில் தாமதமாகலாம். ஆதார், வாக்காளர் ஐடி, பிறப்புச் சான்றிதழ் அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பு அட்டை, குடியிருப்புச் சான்றிதழ், ஐஎஃப்எஸ்சி மற்றும் பாஸ்புக் நகல். வங்கிக்கு செல்லாமல் போன் மூலமாகவே ஓய்வு ஊதியத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…