நடிகர் விஜய் நடித்த படங்களில் இயக்குனர் அட்லி இயக்கிய தெறி மெர்சல் பிகில் ஆகிய 3 படங்களும் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன. அதிலும் தெறி படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் விஜய் நடிப்பு வேற லெவலில் இருந்தது. இந்த படத்தில் இரட்டை நாயகிகளாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்திருந்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் பொங்கலுக்கு வெளிவராத நிலையில் தெறி படம் ஜனவரி 15ம் தேதி ரி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. புதிய படங்கள் ரிலீஸ் காரணமாக பிறகு ஜனவரி 23ம் தேதிக்கு மாற்றப்பட்டது. பிறகு அந்த நாளிலும் ரி ரிலீஸ் செய்யப்படவில்லை. அதன்பிறகு தெறி படம் ரி ரிலீஸ் செய்யப்படும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் இப்போது வருகிற 27ம் தேதி தெறி படம் ரி ரிலீஸ் செய்யப்படும் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு அதிகாரபூர்வமாக தனது வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…