நிலக்கரியிலிருந்து நேரடியாக மின்சாரம் தயாரிக்கும் உலகின் முதல் ‘பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு’ (Zero Carbon Emission) மின்கலனை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்து சாதனை படைத்துள்ளனர். வழக்கமாக நிலக்கரியை எரிப்பதன் மூலம் கிடைக்கும் ஆற்றலை விட, இது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. நிலக்கரியைத் தோண்டி எடுத்து வெளியே கொண்டு வராமலேயே, அது இருக்கும் இடத்திலேயே மின்சாரமாக மாற்றுவதுதான் இந்தத் தொழில்நுட்பத்தின் சிறப்பம்சமாகும்.
பூமிக்கு அடியில் சுமார் 2 கி.மீ. ஆழத்தில் உள்ள நிலக்கரி அடுக்குகள் வரை இந்த மின்கலன்களை இறக்கி, அங்கேயே மின்சாரத்தைத் தயாரிக்க முடியும். Electrochemical முறையில் உற்பத்தி செய்யப்படும் இந்த மின்சாரத்தை, மின்கம்பிகள் வழியாக நேரடியாகப் பூமிக்கு மேலே கொண்டு வர முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலக்கரிச் சுரங்கத் தொழில் மற்றும் மின் உற்பத்தியில் இது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…