குப்பை கொட்டுவதில் உச்சக்கட்ட சோம்பேறித்தனத்தைக் காட்டிய ஒரு பெண்ணின் செயல், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. தனது வீட்டில் சேர்ந்த குப்பைகளை அகற்ற அந்தப் பெண் ‘ரேபிடோ’ (Rapido) சேவையைப் பயன்படுத்தியுள்ளார். வீட்டிற்கு வந்த ஓட்டுநரிடம் ஒரு பார்சலைக் கொடுத்து, குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு டெலிவரி செய்யுமாறு கூறியுள்ளார். அந்த இடத்திற்குச் சென்ற ஓட்டுநர், அங்கு யாரும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார்.
விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது, எதிர்காலத்தில் மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக மாறும் என ஐரோப்பிய தெற்கு…
இந்தியர்களின் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI…
'எம்பிஏ சாய்வாலா' என்று மக்களால் பரவலாக அறியப்படும் பிரபல இளம் தொழிலதிபர் பிரஃபுல் பில்லோரே, தான் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில்…
சமீபத்தில் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டம் பண்டதராய் அருகே, டெல்லியைச் சேர்ந்த சாஹில் மன்சூரி மற்றும் சங்கி ஆகிய தம்பதியினர் நள்ளிரவில்…
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே, போக்குவரத்து சிக்னலில் காரில் காத்துக்கொண்டிருந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்,…
தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…