குப்பை கொட்டுவதில் உச்சக்கட்ட சோம்பேறித்தனத்தைக் காட்டிய ஒரு பெண்ணின் செயல், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. தனது வீட்டில் சேர்ந்த குப்பைகளை அகற்ற அந்தப் பெண் ‘ரேபிடோ’ (Rapido) சேவையைப் பயன்படுத்தியுள்ளார். வீட்டிற்கு வந்த ஓட்டுநரிடம் ஒரு பார்சலைக் கொடுத்து, குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு டெலிவரி செய்யுமாறு கூறியுள்ளார். அந்த இடத்திற்குச் சென்ற ஓட்டுநர், அங்கு யாரும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை அரசியல்…
பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர்…
கனடா கனவுத் தேசமாகத் தெரிந்தாலும், அங்கு நிலவும் எதார்த்த சூழல் பல இந்திய இளைஞர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இதற்குச் சான்றாக,…
மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு…
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…
பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…