ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக வரும் டிசம்பர் 26 முதல் புதிய ரயில் கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது. 215 கி.மீ. தூரம் வரை சாதாரண வகுப்பில் (Ordinary Class) பயணிக்கும் பயணிகளுக்குக் கட்டண உயர்வு ஏதுமில்லை. இந்தத் தூரத்தைத் தாண்டி பயணிக்கும்போது, ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும்.
215 கி.மீ-க்கு மேல் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் பயணிப்பவர்களுக்குக் கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்படுகிறது. உதாரணமாக, ஏசி அல்லாத வகுப்புகளில் (Non-AC) 500 கி.மீ தூரம் பயணிப்பவர்கள் தற்போதுள்ள கட்டணத்தைவிட கூடுதலாக ₹10 மட்டும் செலுத்த வேண்டியிருக்கும்.
பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள 'முத்தைய்யா' உணவகத்தில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சமையலறையில்…
தமிழக அரசியலில் கடந்த 60 ஆண்டுகாலமாக நீடித்து வந்த 'திமுக - அதிமுக' எனும் இருமுனைப் போட்டி இன்றுடன் ஒரு…
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தின்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற…
தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் சோழவந்தன் தொகுதி எம்எல்ஏவான…
தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், பதவியேற்ற கையோடு மாநிலத்தின் கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளதாகக்…