தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் சோழவந்தன் தொகுதி எம்எல்ஏவான கருப்பையா தற்காலிக சபாநாயகராக (Pro-tem Speaker) அதிரடியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ள நிலையில், நாளை நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வில் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்எல்ஏக்களும் இவர் முன்னிலையிலேயே பதவியேற்க உள்ளனர்.
மேலும், புதிய ஆட்சியின் பலத்தை நிரூபிக்கும் மிக முக்கியமான நம்பிக்கை வாக்கெடுப்பின் போதும் இவரே சபாநாயகராகச் செயல்பட்டு அவையை வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணாதுரை, கருணாநிதி என அரசியல் ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த வாலி, திரையுலகில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞராக உருவெடுத்தார். எம்.ஜி.ஆரின்…
தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். சென்னை…
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழக முதல்வராகப்…
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆஷிக் (24) என்பவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு…
பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள 'முத்தைய்யா' உணவகத்தில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சமையலறையில்…
தமிழக அரசியலில் கடந்த 60 ஆண்டுகாலமாக நீடித்து வந்த 'திமுக - அதிமுக' எனும் இருமுனைப் போட்டி இன்றுடன் ஒரு…