உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் பாலியல் உணர்வைத் தூண்டும் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தனது காதலியுடன் தனிமையில் இருந்தபோது, அந்த வாலிபர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட காதலி, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மேலும் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தன்னுடன் வந்த காதலர் உயிரிழந்ததை அறிந்த அந்தப் பெண், சட்ட சிக்கல்களுக்குப் பயந்து இளைஞரின் உடலை மருத்துவமனையிலேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்.
இதனால் நீண்ட நேரம் அடையாளம் தெரியாத நிலையில் இருந்த உடலை மீட்ட காவல்துறையினர், விசாரணையில் அவர் உயிரிழப்பதற்கு முன்பு பாலியல் மருந்துகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தியதே இதய பாதிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அந்தப் பெண்ணைத் தேடி வருவதுடன், வாலிபரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…