தமிழகத்தில் ஹோட்டல் தொழில் புரிபவர்களுக்கு ஏற்கனவே மின் கட்டணச் சலுகைகளை வழங்கி வரும் அரசு, தற்போது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் அண்ணல் அம்பேத்கர் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி வரை வங்கிக் கடன் பெற அழைப்பு விடுத்துள்ளது.
இத்திட்டத்தின் சிறப்பம்சமாக, பெறப்படும் கடன் தொகையில் 35 சதவீதத்தை (அதிகபட்சம் ரூ.35 லட்சம்) அரசே மானியமாக வழங்கும் என்பதால், புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும் தொழிலை விரிவுபடுத்த விரும்புபவர்களுக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆர்வமுள்ள தகுதியுள்ள நபர்கள் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான <<exhttps://www.msmeonline.tn.gov.in/>>www.msmeonline.tn.gov.in<<>> மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…