தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து மக்களும் பயன்பெறும் வழியில் ஒவ்வொரு மாதமும் அனைத்து வட்டாரத்திலும் முகாம் நடைபெறவுள்ளதாம். அதன் அடிப்படையில் வருகின்ற செப்டம்பர் 13ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை குறைதீரும் முகாம் சென்னையில் உள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 19 மண்டல உதவி ஆணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. குடும்ப அட்டையில் பெயர் சேர்ப்பது, பெயரை நீக்குவது, முகவரி போன்ற மாற்றங்களை செய்து கொள்ளலாம். முதியோர்களுக்கு அங்கீகாரம் சான்றிதழ் வழங்கப்படும்.
ரேஷன் கடையில் பொருட்களை பற்றி ஏதேனும் குறைகள் இருந்தாலும் புகார் அளிக்கலாம். புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். 70 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுக்கே சென்ற வினியோக திட்ட பொருட்களை செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 16 வரை கொடுக்க உள்ளார்களாம். மாதவரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க நகர், அம்பத்தூர், அண்ணா நகர் மற்றும் ஆலந்தூர் ஆகிய மண்டலங்களில் செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 15 வரை ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்ய உள்ளார்கள் என அறிவிப்பு வந்துள்ளது.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…