“நக கீறல்கள்… சாகும் வரை சித்திரவதை…” தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட மாணவி இறப்பில் திடீர் திருப்பம்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

Spread the love

பீகார் மாநிலத்தில் நீட் தேர்வுக்காகப் படித்து வந்த மாணவி ஒருவர், காய்ச்சலால் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறையினர் கூறிய நிலையில், அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டது பிரேதப் பரிசோதனையில் அம்பலமாகியுள்ளது. பாட்னாவில் உள்ள விடுதி ஒன்றில் தங்கிப் படித்து வந்த அந்த மாணவி, கடந்த 9-ஆம் தேதி மயக்க நிலையில் மீட்கப்பட்டுச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலில் நகக்கீறல்கள், ஆழமான காயங்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் ஏற்பட்ட ரத்தப்போக்கு ஆகியவை உயிர் பிரியும் வரை சித்திரவதை அனுபவித்ததை  உறுதிப்படுத்துவதாக மருத்துவர்கள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், தற்போது விடுதி உரிமையாளர் மனிஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி உயிரிழந்தபோது முறையான விசாரணை நடத்தாமல் வழக்கை மறைக்க முயன்ற காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்துப் போராட்டங்கள் வெடித்துள்ளதால், உண்மையை கண்டறிய உயர்மட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து பீகார் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

Devi Ramu

Recent Posts

“மறைக்கப்பட்ட மரணம்..” வெளிவந்த வரதட்சணை கொடுமை..! ஒரு மாதத்திற்குப் பிறகு கல்லறையைத் தோண்டிய போலீஸ்.. பீகாரில் பயங்கரம்…!

பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…

4 minutes ago

“கதறிய மாமியார்.. விடாத மருமகன்”… அடுத்த சில நிமிடங்களில் நடந்த கொடூரம்… நள்ளிரவில் மருமகன் செய்த பகீர் காரியம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…

11 minutes ago

வகுப்பறையா..? படுக்கை அறையா..? படுத்துக்கொண்டு ஹாயாக ரீல்ஸ் பார்க்கும் ஆசிரியை… அரசுப்பள்ளியில் நடந்த அதிர்ச்சி..!!

சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…

18 minutes ago

அட்சய திருதியை 2026… தங்கம் வாங்குவதை விட பல மடங்கு பலன் தரும் ‘இந்த’ 3 பொருட்கள்… உடனே இத வாங்கி வைங்க…!

அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…

20 minutes ago

“மட்டன் வேகவே இல்லை” நண்பனின் முன் மனைவியை கேவலமாக திட்டிய கணவர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…

20 minutes ago

“கொலை செய்துவிட்டேன்” பிணத்தின் அருகே அமர்ந்து கதறல்… காம வெறிக்கு பலியான பாசம்..? ஹோட்டலில் மாமாவை துடிக்க துடிக்க சிதைத்த இளம்பெண்..!!!

ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…

23 minutes ago