மருத்துவர் ஒருவர் ஒரு தாயின் வயிற்றில் அரிய வகை “கல் குழந்தை” எக்ஸ்ரேவில் பதிவானதை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது திகைப்பூட்டியுள்ளது. லித்தோபீடியன் அல்லது கல் குழந்தை எனப்படும் அந்த அரிய மருத்துவ நிலையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு வினோதமான எக்ஸ்ரே படத்தை மருத்துவர் டாக்டர் சாம் காலில் என்பவர் பகிர்ந்து உள்ளார். இந்த படமானது ஒரு பெண்ணின் உடலுக்குள் கருவில் கால்சியம் படிந்து இருப்பதை காட்டுகிறது. இது மிகவும் அசாதாரமான நிகழ்வு.
கர்ப்பத்தின் மிகவும் அரிதான சிக்கல். லித்தோபீடியன் என்ற இந்த சொல் கிரேக்க வார்த்தைகளான லித்தோஸ்(கல்) மற்றும் பேடியன்(குழந்தை) ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது. எனவே இது கல் குழந்தை என்று சொல்லப்படுகிறது. ஒரு கருவானது கருப்பைக்கு வெளியே இருந்து உருவாகும்போது முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து இறப்பதற்கு முன்பாக இது போன்று நடக்கும். பொதுவாக இவை அறிகுறியற்றவை மற்றும் பெரும்பாலும் பல ஆண்டுகள் கவனிக்கப்படாமல் போகும் பொழுது அறுவை சிகிச்சை அல்லது ஸ்கேனிங் மூலமாக கண்டறியப்பட்டு நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…