படிக்கலன்னு கவலைப்படாதம்மா…! அம்மாவைத் தேர்வு எழுத வைத்து ஜெயிக்க வைத்த மகன்…. குவியும் பாராட்டுகள்…!!

Spread the love

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி ஹரி என்ற பெண், பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகனுடன் இணைந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். ஆறாம் வகுப்போடு படிப்பை கைவிட்ட இவரை, பத்தாம் வகுப்பு படிக்கும் இவரது மகன் விஜய் ஊக்கப்படுத்தித் தேர்வு எழுத வைத்துள்ளார். தற்போது வெளியான முடிவுகளில் தாய் 360 மதிப்பெண்களும், மகன் 562 மதிப்பெண்களும் எடுத்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த நெகிழ்ச்சியான வெற்றியைத் தாயும் மகனும் கட்டிப்பிடித்துக் கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கல்விக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ள இந்தத் தாயின் முயற்சியை ஆந்திர அமைச்சர் லோகேஷ் நாயுடு உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர். பாதியிலேயே படிப்பை நிறுத்திய பெண்களுக்கு லட்சுமியின் இந்த வெற்றி ஒரு பெரும் உத்வேகமாக அமைந்துள்ளது. மகன் ஆசிரியராக மாறித் தாயைப் படிக்க வைத்து, இருவரும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்ற இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பலரது மனங்களையும் வென்றுள்ளது. விடாமுயற்சியும் சரியான தூண்டுதலும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இவர்களது வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.

Devi Ramu

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… 2,482 வங்கிப் பணியிடங்கள்… மாதம் ரூ 48,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!

பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…

6 மணத்தியாலங்கள் ago

CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…

6 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளுக்கு ஜாக்பாட்… கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கடவுளே என்ன இது… ஒரே வெடிப்பு… அணுவெடியாய் மாறப்போகும் மினி கேஸ் கேனிஸ்டர்… கதறித் துடிக்கும் குடும்பம்… ஷாக்கிங் வீடியோ…!

மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… மிஷினை விட்டு ஓடுங்க… நொடியில் ஆபத்தை உணர்ந்து… சக தொழிலாளர்களைக் காப்பாற்றிய ஊழியர்… அதிர்ச்சி வீடியோ…!

தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, ​​எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…

7 மணத்தியாலங்கள் ago