ஒரு மகனும் மருமகளும் தனது வயதான தந்தையை முதியோர் இல்லத்தில் விடுவதற்காக வந்தபோது, அங்கு தங்கியிருந்த ஒரு பெண் அதைக் கண்டு ஒரு வீடியோ எடுத்தார். அப்போது அவர், “உங்களைச் சம்பாதிக்கும் அளவுக்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றியது யார்? உங்கள் சொந்தக் காலில் நடப்பதற்கு உங்களைப் பழக்கியது யார்?” என்று கேள்வி எழுப்பினார்.
When a son and daughter-in-law came to leave their elderly father at an old age home, a woman living in the old age home made a video and asked, “Who made you capable of earning a living, who made you walk on your own feet?”
Hearing all this, the elderly father’s heart sank and… pic.twitter.com/SSdLmjsDA1
— KV Iyyer – BHARAT 🇮🇳🇮🇱 (@BanCheneProduct) December 17, 2025
இவற்றையெல்லாம் கேட்ட அந்த முதிய தந்தையின் இதயம் கனத்தது, அவர் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார். பெற்ற தந்தையை அநாதையாக விட்டுச் செல்லும் மகனிடம், அவர் இன்று அடைந்திருக்கும் வசதிகளும் வாய்ப்புகளும் அந்தத் தந்தை போட்ட பிச்சை என்பதை அந்தப் பெண் உணர்த்தினார். இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த முதிய தந்தை, தன் மகனின் செய்கையை எண்ணி மனம் உடைந்து தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார்.
