தாயை அந்த கோலத்தில் கள்ளகாதலனோடு பார்த்த 14 வயது மகன்… அடித்தே கொன்று இரவு முழுவதும் சடலத்துடன்… கொலை நடுங்க வைத்த சம்பவம்…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்சில், தாயின் நடத்தையில் ஆத்திரமடைந்த மைனர் மகன், அவரை அடித்துக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.  செவ்வாய்க்கிழமை இரவு, தனது தாய் பூரா என்பவருடன் நெருக்கமாக இருந்ததைக் கண்ட 14 வயது  சிறுவன் ஆத்திரமடைந்துள்ளார். கோபத்தின் உச்சியில், ஒரு குச்சியால் தனது தாயின் தலையில் பலமுறை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  தாயைக் கொலை செய்த பிறகு, இரவு முழுவதும் சடலத்துடனேயே அந்தச் சிறுவன் வீட்டில் இருந்துள்ளார்.

மறுநாள் காலையில் போலீசாருக்குத் தகவல் கொடுத்த அவர், தனது தாயைக் காதலன் பூராதான் அடித்துக் கொன்றதாகக் கூறி பழியை அவர் மீது சுமத்தினார். சந்தேகமடைந்த போலீசார், பூராவைக் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவர் நடந்த உண்மைகளை விவரித்தார். தீவிர விசாரணையில், தனது தாயின் காதலனைக் கொலை வழக்கில் சிக்க வைக்கத் திட்டமிட்ட அந்த மைனர் சிறுவனே கொலையாளி என்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“யாரும் என்னை கண்டுக்கல!”… என் ஈகோவை உடைத்த அந்த 15 நிமிடங்கள்… ரஜினிகாந்த் பகிர்ந்த நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்…!!!

இந்தியத் திரையுலகின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த், பெங்களூருவில் நடைபெற்ற ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் 'ஆர்ட் ஆஃப் லிவிங்' அமைப்பின்…

3 minutes ago

அடுத்த ‘ஜெயலலிதா’ இவர்தான்? திரிஷாவின் அரசியல் என்ட்ரி?.. அவரே கொடுத்த அந்த ‘ஓபன்’ ஸ்டேட்மென்ட்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்த திரிஷாவுக்கு ‘லேசா லேசா’ படம் மூலம் வாய்ப்புகள் கிடைத்தாலும், ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலமே…

20 minutes ago

விட்டு மனையில் கடை இருக்கிறதா? இனி கூடுதல் கட்டணம் கிடையாது!… பதிவுத்துறை வெளியிட்ட அதிரடி புதிய விதிமுறை..!!!

தமிழகப் பதிவுத்துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், பொதுமக்கள் எளிதில் சொத்து பரிமாற்றம் செய்யவும் ஏதுவாகப் பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்…

30 minutes ago

ஆளுநரிடம் ஓடிய இ.பி.எஸ்… அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு ‘செக்’.. அதிரடிப் புகார் பின்னணி என்ன?… பரபரக்கும் அரசியல் களம்…!!!

தமிழகச் சட்டசபைத் தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக அதிமுகவில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி…

41 minutes ago

“தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் இனி”… குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்… தமிழக அரசு அதிரடி…!

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக விற்பனை செய்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று…

48 minutes ago

விஜய்யுடன் கூட்டணி… பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் நிர்வாகி… தவெக கூட்டணியில் வெடித்தது பூகம்பம்….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து…

51 minutes ago