“முதலிரவு பிராக்டிஸ் பண்ணலாம் வா..” ஓயோ அறைக்கு அழைத்துச் சென்று கொடூரம்… சூட்கேஸில் பிணமாக மாறவிருந்த பெண்ணின் அதிரவைக்கும் வாக்குமூலம்..!!

Spread the love

தவறான கணவர், குடும்பத் தகராறு மற்றும் புகுந்த வீட்டாரின் தொல்லைகளால் மனமுடைந்த ஒரு பெண், தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். அந்தச் சமயத்தில்தான் அவரது வாழ்க்கையில் ‘ராகுல்’ என்ற பெயரில் ஒரு நபர் அறிமுகமாகியுள்ளார். தன்னை ஒரு கனவு நாயகனாகக் காட்டிக்கொண்ட அந்த நபர், அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்துள்ளார்.

திருமணத்திற்கு முன்பே ஒரு விடுதியில் (OYO) தங்கலாம் என்றும், முதலிரவுக்கான பயிற்சியாக இது இருக்கும் என்றும் கூறி ராகுல் அப்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு சென்ற பிறகுதான் அந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராகுல் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அந்த நபரின் உண்மையான பெயர் ‘ஆதில் கான்’ என்பது தெரியவந்தது. தனது அடையாளத்தை மறைத்துப் பழகியதைக் குறித்து அந்தப் பெண் கேள்வி எழுப்பியபோது, ஆதில் கானின் கோர முகம் வெளிப்பட்டுள்ளது.

அப்பெண்ணை ஒரு அறையில் வைத்து சுமார் 15 நாட்கள் சட்டவிரோதமாகச் சிறைபிடித்த ஆதில் கான், அவரைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு மிகக் கொடூரமாகத் தாக்கியும் உள்ளார். ஒருகட்டத்தில் கொன்று சூட்கேஸில் அடைக்கப்பட இருந்த நிலையில், அந்தப் பெண் எப்படியோ அங்கிருந்து தப்பித்துள்ளார். தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், தனக்கு நேர்ந்த இந்தத் துயரச் சம்பவத்தை கண்ணீருடன் விவரித்துள்ளார்.

Soundarya

Recent Posts

“திமுக-வை வீட்டுக்கு அனுப்ப ரெடி…”லஞ்சப் பணத்தை வீசினாலும் விசில் புரட்சி வெடிக்கும்…! பிரசாரத்தை மாஸாக முடித்த விஜய்.. அதிரும் தமிழகம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…

19 minutes ago

இந்தியாவிலேயே முதல்முறை.? சைக்கிளுக்கு டோல் கட்டணம்… அதிர்ந்து போன நபர் செய்த் காரியம்… வைரலாகும் வீடியோ..!!

பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…

28 minutes ago

BREAKING: ரூ.3000 வரை உயர்ந்தது… தமிழக மக்களுக்கு அதிர்ச்சி செய்தி..!!

தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார்…

39 minutes ago

போடு ரகிட ரகிட..! பைக் வாங்க ரூ.10,000 வழங்கப்படும்… எடப்பாடியின் புதிய அறிவிப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…

46 minutes ago

BREAKING: கரூரில் உண்மையில் என்ன நடந்தது..? முதன்முறையாக மனம் திறந்த விஜய்..!!

சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…

1 மணத்தியாலம் ago

மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த கார்டு இருந்தா தான்… மெட்ரோ நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

1 மணத்தியாலம் ago