தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா காலத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈட்டிய விடுப்பு சரண் (Earned Leave Surrender) செய்து பணமாகப் பெறும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. 2025-26 நிதிநிலை அறிக்கையில் இந்தச் சலுகை 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று 2025 அக்டோபர் 1 முதல் முன்கூட்டியே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.சுமார் 9 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதன் மூலம் பலனடைவார்கள். ஊழியர்கள் ஆண்டுக்கு 15 நாட்கள் வரை தங்களது ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து அதற்குரிய பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…
தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த 'மக்கள் நாயகன்' ராமராஜன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும் திருச்செந்தூர்…
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை பொறியாளர் (Junior Engineer - Civil/Electrical) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ…
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் மற்றும் போதைக் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாகத் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.…
பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…