பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில், ‘டிக்கெட் டு பினாலே’ கார் டாஸ்க்கின் போது சக போட்டியாளர் சாண்ட்ராவை ஆக்ரோஷமாக காரில் இருந்து தள்ளிவிட்ட விவகாரத்தில் கம்ருதீன் மற்றும் வி.ஜே. பார்வதி ஆகிய இருவருக்கும் ரெட் கார்டு வழங்கப்பட வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பலத்த கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த டாஸ்க்கின் போது சாண்ட்ராவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதும், கம்ருதீனின் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக வாரயிறுதி எபிசோடில் தொகுப்பாளர் விஜய் சேதுபதி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தற்போது கம்ருதீனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.…
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…
தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…