தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைவில் வழங்கப்படவுள்ளது. இந்தத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, மற்றும் ஒரு முழு நீளக் கரும்பு ஆகியவை அடங்கும். இந்த நிலையில், பொங்கல் பரிசுடன் கூடுதலாக ₹3,000 ரொக்கப் பரிசு வழங்குவதற்கான அறிவிப்பை இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிடுவார் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொங்கல் பரிசு விநியோகத்தின்போது ரேஷன் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று டோக்கன்கள் விநியோகிக்கப்படவுள்ளன. இந்த டோக்கன்களில் பொதுமக்கள் பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நாள் மற்றும் நேரம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேதியில் மட்டும் சென்று சிரமமின்றிப் பொங்கல் பரிசைப் பெற்றுக்கொள்ளலாம்.
பா.ஜனதா கட்சி மற்றும் தி.மு.க இடையே ரகசிய உறவு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்…
கோவையில் புதைக்கப்பட்ட மீன் வியாபாரியின் உடலைத் தோண்டி எடுத்து, அவரது கழுத்தில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க…
கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…