கீழே கிடந்த பணத்தை திருப்பிக் கொடுத்தது ஒரு தப்பா.? இனி எவன்டா உண்மையா இருப்பான்..? நெட்டிசன்களைக் கொந்தளிக்க வைத்த வைரல் சம்பவம்..!!

Spread the love

சாலையில் கிடந்த ₹67,400 பணத்தை எடுத்த ஒரு நபர், தனது நேர்மையை நிரூபிக்க நினைத்த தருணம் அவருக்கு வாழ்நாள் பாடமாக அமைந்த சோகமான நிகழ்வு இது. சாலையில் பணம் கிடப்பதைக் கண்டதும் அந்த நபர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். “இந்தப் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தால், ஊர் மெச்சும் அளவுக்கு நமக்கு நற்பெயர் கிடைக்கும்; அந்த நபர் நமது நேர்மையைப் பாராட்டி பரிசாகக் கணிசமான தொகையைத் தருவார்” என்று அவர் மனக்கணக்கு போட்டார்.

தன் எண்ணப்படியே பணத்திற்குச் சொந்தக்காரர் யார் என்பதைக் கண்டறிந்து, அவரிடம் அந்தப் பெரிய தொகையை முழுமையாக ஒப்படைத்தார். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட நபரோ, திருப்பிக் கொடுத்தவரின் நேர்மையை மதிப்பதை விட, அவரிடம் சந்தேகம் கொள்வதிலேயே குறியாக இருந்தார். பணத்தை வாங்கியவுடன், அவர் முன்னாலேயே ஒவ்வொன்றாக எண்ணத் தொடங்கினார். நேர்மையாக நடந்துகொண்ட ஒருவரைச் சந்தேகக் கண்ணோடு பார்த்த அந்தச் செயல், பணத்தைத் திருப்பிக் கொடுத்தவரை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.

பணத்தை முழுமையாக எண்ணி முடித்த அந்த நபர், இறுதியில் நேர்மைக்கான பரிசாக வெறும் ₹400-ஐ மட்டும் தூக்கிக் கொடுத்தார். இதைக் கண்ட அந்த நபர், “நேர்மையாக இருக்க ஆசைப்பட்ட எனக்குக் கிடைத்த பரிசு இதுதானா? இவ்வளவு பெரிய தொகையை ஒப்படைத்தும் அவநம்பிக்கையும் சொற்பத் தொகையும்தான் மிஞ்சியது” என்று நொந்துபோனார். இந்தப் கசப்பான அனுபவத்திற்குப் பிறகு, அந்த நபர் மீண்டும் ஒருமுறை யாரிடமும் நேர்மையைக் காட்டத் துணியமாட்டார் என்பதே நிதர்சனம்.

Soundarya

Recent Posts

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

24 seconds ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

10 minutes ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

30 minutes ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

36 minutes ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

45 minutes ago

‘ஒரு நிமிஷம் லேட்டானாலும் விடமாட்டோம்’ ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனம்… நெட்டிசன்களை அதிரவைத்த ஆபீஸ் ரூல்ஸ்..!!

சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…

1 மணத்தியாலம் ago