இணையத்தில் தினந்தோறும் வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்தவகையில் இரண்டு சிறுவர்கள் சைக்கிளில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது திடீரென சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பி நிலைதடுமாறி, பள்ளத்தை நோக்கிச் சறுக்கிச் சென்றபோது, அதைப் பார்த்த அண்ணன் சிறிதும் தாமதிக்காமல், தன் உயிரைப் பணயம் வைத்து, அவனை நோக்கிப் பாய்ந்து காப்பாற்றினான்.
மும்பை டோம்பிவிலி பகுதியில் உள்ள புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோவிலில், உண்டியலில் இருந்து பணத்தைத் திருடிய நபர் ஒருவர் கையும் களவுமாகப்…
தமிழக அரசியலில் எப்போதும் ஒரு முக்கிய சக்தியாக உற்றுநோக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த், தற்போது பிளவுபட்டுள்ள அதிமுக நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைப்பதற்கான…
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) மீண்டும் உள்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…
இந்தியப் பெண்கள் தங்களின் பாரம்பரியச் சடங்குகளில் எந்தவொரு சூழ்நிலையிலும் சமரசம் செய்து கொள்வதில்லை என்பதற்கு உதாரணமாக ஒரு விநோதமான நிகழ்வு…
தற்போது தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி விவாத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் கோபிநாத் தொகுத்து வழங்கும்…
ஜெயம் ரவி - ஆர்த்தி மற்றும் பாடகி கெனிஷா இடையேயான விவகாரம், கெனிஷா மற்றும் ஆர்த்தியின் அடுத்தடுத்த சமூக வலைதளப்…