திமுகவில் உட்கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு முன்னாள் அமைச்சர்களின் மாவட்டச் செயலாளர் பதவிகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் கடும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அதே வேளையில், நீதிமன்ற வழக்குகளைத் தாண்டி செந்தில் பாலாஜிக்கு திமு கழகத் தலைமை சிறப்பு முன்னுரிமை அளித்து, கரூர் அல்லது கோவை ஆகிய இரண்டில் ஏதேனும் ஒரு மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் பொறுப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அரிய வாய்ப்பை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுக விதிமுறைகளின்படி, ஒரு தலைவருக்கு எந்தப் பகுதியில் வாக்குரிமை உள்ளதோ, அங்கு மட்டுமே மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படுவது வழக்கம் என்றிருக்க, செந்தில் பாலாஜிக்கு மட்டும் இந்த விதிவிலக்கு ஏன் அளிக்கப்பட வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் தங்கள் அதிருப்தியையும் புலம்பலையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
தெருவில் தன் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை ஒருவன் திடீரென வழிமறித்துத் துன்புறுத்தியபோது, அந்த வழியாகச் சென்றவர்கள் அதைப் பொருட்படுத்தாமல்…
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகா விஜயநகர் லே-அவுட் பகுதியில் வசித்து வந்த 70 வயதான வெங்கடகிருஷ்ணபாபு என்பவருக்கு…
நேபாள நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உருவாகியுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…
கொளத்தூர் தொகுதி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT தாள்களில் குளறுபடிகள் நடந்ததாகக் கூறி, 100% VVPAT தாள்களையும்…
அமெரிக்காவின் பேட்டன் ரூஜ் பகுதியில் மனசாட்சியற்ற கொடூரச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தோணி ஜெல்க்ஸ் ஜூனியர் என்ற நபர்,…
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில், தெருநாய்கள் தாக்கியதில் ஆறு வயது சிறுமி ஒரு படுகாயமடைந்துள்ளார். அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த அந்தச் சிறுமியை…