சென்னையில் உள்ள மின் நிலையங்களை அமைச்சர் நிர்மல்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தமிழகத்தில் மின்கட்டணம் மீண்டும் உயர்த்தப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர், ஒவ்வொரு ஆண்டும் மின்கட்டணத்தை 6 விழுக்காடு உயர்த்துமாறு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைப்பது வழக்கம் என்று குறிப்பிட்டார். எனினும், தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான சூழல் ஏதும் இல்லை என்றும், தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படாது என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, "சாமானியன்" என்ற புதிய முகமூடியோடு தன் அரசியல் பயணத்தைத் தனித்துப் பிரகடனப்படுத்தியுள்ளார் அண்ணாமலை. டெல்லி…
திரைப்படங்களில் வருவது போல, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று…
தமிழக அரசியல் களம் மீண்டும் ஒரு அதிரடித் திருப்பத்தைக் கண்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களும்,…
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து விலகி, சாமானிய மக்களுக்கான புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ள நிலையில்,…
சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ லட்சுமணன், தேர்தலுக்கு முன்பாக…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இருவர், தங்களுக்குத் தெரிந்த பெண்ணை வேலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி,…