தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் விட்டதை பிடிக்க அதிமுகவும் 2026 தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க திமுகவும் புதிய வியூகங்களோடு தீவிரமாக பணியாற்றி வருகின்றன. என்னதான் தனது கூட்டணியை பலமாக வைத்திருந்தாலும் திமுக மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தொடர்ந்து தீவிரம் கட்டி வருகிறது.
குறிப்பாக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பல வியூகங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியில் உள்ளவர்களை கட்சியில் சேர்ப்பதற்கு அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அசைன்மென்ட் கொடுத்துள்ளார். அந்த வகையில் திருவாரூர் அமமுக முக்கிய நிர்வாகியான வலங்கைமான ஆறுமுகம் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக அறியப்படும் பூங்குன்றன், தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் தமிழக…
மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) நிறுவனம், 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு…
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் சூழலில், அவற்றை எளிமையான முறையில் சரிசெய்து…