விஜய் பொம்மை CM… லாட்டரி குடும்பம் தான் TVK அரசை வழிநடத்துது… அனிதா ராதாகிருஷ்ணன் காட்டம்..!!!

Spread the love

தமிழக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசை லாட்டரி மார்ட்டினின் கும்பல் தான் பின்னால் இருந்து வழிநடத்துகிறது என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அக்கட்சியின் தலைவரான விஜய் வெறும் “பொம்மை” முதலமைச்சராக மட்டுமே உள்ளார் என்றும், உண்மையான முதலமைச்சராக ஆதவ் அர்ஜூனா தான் செயல்பட்டு வருகிறார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இந்த பின்னணியைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், தவெக ஆட்சியின் மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி சீட்டு பயன்பாட்டுக்கு வந்துவிடுமோ என்ற அச்சமும், கலக்கமும் தற்போது பொதுமக்களிடையே பரவலாக நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், லாட்டரி மார்ட்டின் தரப்புடன் தொடர்புடைய ஆதவ் அர்ஜூனா, மிக விரைவிலேயே ஒட்டுமொத்த தமிழக வெற்றிக் கழகத்தையும் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, அதைத் தன்வசப்படுத்திவிடுவார் என்றும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

Swetha

Recent Posts

“போரை நிறுத்த இதுதான் ஒரே வழி!” அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!

போர் மேலும் தீவிரமடைவதைத் தடுக்க வேண்டும் என்றால், அமெரிக்கா தங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. மோதல்…

7 மணத்தியாலங்கள் ago

தமிழகத்தை இருளில் மூழ்கடித்த தவெக.. விஜய் அரசை விளாசிய நயினார்…!!

பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு ஆட்சிக்கு வந்த ஒரே…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: பள்ளி மாணவர்களுக்கு… தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!

தமிழகப் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே இனி வருவாய் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று…

7 மணத்தியாலங்கள் ago

மின்தடைக்கு தனிநபர்களும் காரணம்.. இன்று இரவுக்குள் ஆக்ஷன்.. அமைச்சர் CTR அறிவிப்பு…!

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், மின்சாரத் தடைகளுக்குப் பொதுமக்களில் சில தனிநபர்களின் தவறான செயல்பாடுகளும் ஒரு காரணம்…

7 மணத்தியாலங்கள் ago

“மகளிருக்கு ₹2500 உரிமைத் தொகை எப்போது..? வெளியான அதிரடி புதிய அப்டேட்..!”

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்தி வழங்குவது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்தை முழுமையாக…

7 மணத்தியாலங்கள் ago

“10 மணிக்கு மேல் நோ என்ட்ரி..! ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு…!”

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் காலை…

7 மணத்தியாலங்கள் ago