#image_title
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக புகழ் பெற்ற நடிகையாக இருப்பவர் நயன்தாரா. நடிகை நயன்தாரா சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலோடு பணிபுரிந்து அனுபவங்கள் குறித்து பேசி உள்ளார். பிரபல மலையாள இயக்குனர் பாசில் இயக்கிய விஸ்மயதும்பது படத்தில் பணி புரிந்த பொழுது ஒரு கட்டத்தில் பாசில் சார் விரக்தி அடைந்து என்னால் இனி இதை கையாள முடியாது. நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று கூறினார்.
தான் ஒரு புது முகமாக சந்தித்த போராட்டங்கள் ஏராளமாக உள்ளது. மோகன்லால் சார் தொடர்ந்து வரப்போவதினால் நயன்தாரா நீங்கள் உள்ளே இருந்து உணர்ச்சிகளை தூண்ட வேண்டும். அப்போதுதான் சரியாக வசனம் பேசி நடிக்க முடியும் என்றார். அவர் அதை பலமுறை திரும்ப திரும்ப சொன்னதால் நான் மிகவும் எரிச்சல் அடைந்து விட்டேன். நான் அவரிடம் திரும்பி சார் என்ன செய்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை.
நான் சொல்லும் டயலாக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இந்த வார்த்தையில் மற்றும் அந்த வார்த்தையில் காதலிக்க வேண்டும் என்று நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள். எனக்குள் எதுவும் இல்லை பயம் மட்டுமே இருக்கிறது என்று மோகன்லால் இடம் நயன்தாரா கூறினாராம். அதற்கு மோகன்லால் சிரித்துவிட்டு ஓய்வு எடுக்குமாறு கூறியிருக்கிறார்.
பிறகு பாசில் சார் என்னிடம் வந்து நான் ஒரு சிறந்த நடிப்பு வெளிப்படுத்த திறமை என்னிடம் இருப்பதாக அவர் கூறினார். 2004 ஆம் வருடம் வெளியான விஸ்மயதும்பது, பிரெஞ்சு நாவலான இஃப் ஒன்லி இட் வர்ட்ரை அடிப்படையாகக் கொண்ட ஒரு உளவியல் த்ரில்லர். இந்த படம் நடிகை நயன்தாராவின் கேரியரின் முக்கிய படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…