கேரளாவில் இருந்து வாரணாசிக்கு முதன்முறையாக ரயிலில் பயணம் மேற்கொண்ட ஒரு இளம் பெண் கூட்டல் நெரிசல் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் பயணிகள் அமர்ந்திருக்கும் கடுமையான தருணத்தின் போது நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்றை பகிர்ந்து உள்ளார். ரயில் வட மாநிலங்களுக்குள் நுழைந்ததும் பல பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறத் தொடங்கினார்கள். இரண்டு நாள் பயணத்திற்காக தான் தன்னுடைய இருக்கையை முன் பதிவு செய்ததாகவும், அதில் தான் படுத்து கொண்டிருக்கும்போது மக்கள் தன்னுடைய இருக்கையை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.
ஒரு பெண், குழந்தைகள் உட்பட நான்கு பேர் கொண்ட குடும்பம் அவருடைய இருக்கையை அபகரித்துக் கொண்டார்கள் என்றும் கூறியுள்ளார். அதனை அடுத்து நள்ளிரவில் தன்னுடைய இருக்கையின் விளிம்பில் ஒரு ஆண் அமர்ந்திருக்கும் பயங்கரமான வீடியோ ஒன்றையும் பகிர்ந்து உள்ளார். அதாவது அதிகாலை 4 மணி அளவில் தன்னுடைய இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு ஆண் தனக்கு அருகில் தூங்க முயற்சித்ததாகவும் அந்த பெண் பகிர்ந்து கொண்டார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…