மத்தியப் பிரதேச மாநிலம் மன்ட்சூரில், மருத்துவர் ஒருவர் தனது நண்பரின் மனைவியுடன் நள்ளிரவில் ‘பில்லோ ராணி’ பாடலுக்கு நடனமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடனத்தை அந்தப் பெண்ணின் கணவர் நேரில் பார்த்துக்கொண்டிருந்த நிலையில், நள்ளிரவில் ஏற்பட்ட அதிகப்படியான சத்தத்தால் அக்கம் பக்கத்தினர் கடும் அதிருப்தி அடைந்தனர். இது ஒரு ‘முஜ்ரா’ (ஆடல் பாடல் நிகழ்ச்சி) போல இருப்பதாகக் கூறி, அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
In Mandsaur, MP, a doctor was caught dancing to ‘Billo Rani’ with his friend’s wife late at night while the husband watched.
Neighbors got fed up with the nuisance, called it a “mujra,” and the police eventually took all three to the station.
It’s shameful to see people turning… pic.twitter.com/ozEbCQcGBP
— Rajveer (@RajveerIND) January 20, 2026
