Categories: சினிமா

பாட்டு எழுத கவிஞர் வாலி போட்ட ஒரே ஒரு முக்கிய கண்டிஷன்… இப்படியொரு மனுஷனா…?

Spread the love

தமிழ் சினிமாவில் கவிஞரும், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருமான வாலி எம்ஜிஆர்,சிவாஜி காலம் தொடங்கி தனுஷ் காலம் வரை பாடல்களை எழுதியவர் வாலி. இவை எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. ஆனந்த விகடன் இதழில் வாலி, தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய‌ “நினைவு நாடாக்கள”‘ என்ற தொடரும் பெயர் பெற்றது.

#image_title

வாலி, திரைப்படங்களுக்கு 15,000 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவர் நடித்த திரைப்படங்களுள்,  பார்த்தாலே பரவசம்,சத்யா, ஹேராம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும், ‘கையளவு மனசு’ என்ற தொலைக்காட்சித் தொடரிலுமம் இவர் நடித்துள்ளார். கடந்த 2007 ஆம் வருடத்தில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

#image_title

1967 ஆம் வருடம் தி.மு.க.வின் தேர்தல் வெற்றிக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கிறது. அதில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் இடம் பெற்ற இவர்  இயற்றிய “நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்” என்ற பாடலும் ஒரு காரணம் தான்.  மணிரத்னம் இயக்கி ரஜினிகாந்த் நடித்த தளபதியில் அவரது பாடல்வரிகள் வெற்றி பெற்றது.

#image_title

இந்நிலையில் வாலி குறித்த ஒரு விஷயம் வெளியாகியுள்ளது. அந்தவகையில் தன் பாடலை எழுத தயாரிப்பாளர்களுக்கு ஒரே ஒரு கண்டிஷன் போட்டதாக நெல்லை ஜெயந்தா கூறியுள்ளார். அதாவது பாடல் எழுத 2 லட்சம் வாங்கிய வாலி 1 லட்சம் ரூபாய்க்கு காசோலை வழங்க வேண்டும் என்று சொல்லிவிடுவாராம். அதை தன்னுடைய மகனுடைய பெயரில் வங்கியில் போட்டுவைத்து அதன் வட்டி தொகையை அத்தியாவசிய செலவுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தாராம்.

Soundarya

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

9 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

9 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

9 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

9 மணத்தியாலங்கள் ago